மதுரையில் கள்ளழகர் திருக்கோயிலில் கள்ளழகரின் ஜடாரி உட்பிரகாரத்தில் பவனி

Jul 24 2021 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் பிரசித்திபெற்ற கள்ளழகர் திருக்கோயிலில், ஆடிப்பெருந்திருவிழாவின் 9-வது நாளாக, கள்ளழகரின் ஜடாரி, உட்பிரகாரத்தில் பவனி வந்தது. ஆடிப்பெருந்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9-ம் நாளான இன்று, திருத்தேர் பவனி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கள்ளழகர் ஸ்ரீதேவி பூமிதேவி, திருக்கோயில் உட்பிரகாரத்தில் தேர் போன்று வடிவமைக்கப்பட்டு எழுந்தருளச் செய்து பரிகார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பெருமாளின் ஜடாரி உட்பிரகாரத்தில் பவனி வந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00