சங்கரன்கோவில் சங்கரநாயணார் கோவில் ஆடித்தபசு திருவிழா - பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற காட்சிக் கொடுக்கும் வைபவம்

Jul 23 2021 8:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயணன் திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சங்கர நாராயணன் திருக்கோயிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா பக்தர்களின்றி கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து காட்சி கொடுக்கும் வைபவத்தில் தவக்கோலத்தில் இருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாரயனர் காட்சி கொடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00