காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் உண்டியல் என்னும் பணி நிறைவு
Jul 23 2021 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் நடைபெற்று வந்த உண்டியல் என்னும் பணி நிறைவடைந்தது. உண்டியல் வாயிலாக 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 107 கிராம் தங்கம் மற்றும் 826 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட பல மடங்கு குறைவு என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.