ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் - சமூக இடைவெளியை மறந்த பக்தர்கள்

Jul 23 2021 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் மேற்கொண்டனர். ஆனால் கொரானா தடுப்பு விதிகளை மறந்து, பக்தர்கள் சமூக இடைவெளியின்றி சாமி தரிசனம் மேற்கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் முன்னெச்சரிக்க காரணமாக பக்தர்கள் கடலில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00