சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம்

Jul 22 2021 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று, தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆடித்தபசு விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லையென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், நிகழ்ச்சிகளை யூடியூபில் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோயிலுக்கு வருவதை தருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென, தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00