ஆடி மாத பூஜைகளுக்காக திறக்‍கப்பட்ட சபரிமலை கோயில் நடை அடைப்பு - 5 நாட்களாக நடைபெற்ற பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

Jul 22 2021 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடி மாத பூஜைகளுக்காக திறக்‍கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயில் நடை 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்‍கு பிறகு நேற்று சாத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று நடைபெற்ற கலச பூஜையில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை வழிபட்டனர். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்‍காக சபரிமலை கோயில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி மீண்டும் திறக்‍கப்படும் என்றும், 23-ம் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00