நாகை மாவட்டம் கோகூர் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றும் நிகழ்ச்சி
Jul 21 2021 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் கோகூர் புனித அந்தோணியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி, புனித அந்தோனியார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின்னர் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக விழாவின் 10-ம் நாள் நடைபெறும் தேர் பவனி ரத்து செய்யப்படுவதாகவும், கொடி இறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெரும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.