மதுரை அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகருக்கு அலங்கார திருமஞ்சனம்
Jul 20 2021 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகருக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இவ்விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக, தங்கப்பல்லக்கில் எழுந்தருளியபின், கள்ளழகரான சுந்தராஜப்பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் திரவியப் பொருட்களை பயன்படுத்தி அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக கள்ளழகருக்கு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.