மதுரை அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகருக்கு அலங்கார திருமஞ்சனம்

Jul 20 2021 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகருக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இவ்விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக, தங்கப்பல்லக்‍கில் எழுந்தருளியபின், கள்ளழகரான சுந்தராஜப்பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் திரவியப் பொருட்களை பயன்படுத்தி அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னதாக கள்ளழகருக்கு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00