வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள்

Jul 20 2021 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரஜதகிரீஸ்வரர் ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆலயத்தில் ஆஷாட நவராத்திரிப் பெருவிழா கடந்த 10-ம் தேதி தொடங்கி, நாள்தோறும் அம்மனுக்‍கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் 9-ம் நாளன்று, அம்மனுக்‍கு, ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, திராட்சை, அண்ணாசி உள்ளிட்ட வகை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00