கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தருமபுரம் ஆதினம் வழிபாடு : வெல்லம், அரிசி துலாபார காணிக்கை
Jul 19 2021 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயத்தில், தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் சிறப்பு வழிபாடு நடத்தினார். மேலும், வெல்லம் மற்றும் அரிசியை துலாபார காணிக்கையாக ஆலயத்திற்கு வழங்கினார். இதில் தருமபுர ஆதீன நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.