ஆனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை திறப்பு - கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Jun 15 2021 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை திறக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆனி மாத பூஜைகளுக்காக, நேற்று மாலை நடை திறக்கப்பட்டு, விளக்கேற்றப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை, எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, அத்தாழ பூஜை முடிந்து, இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர், ஆடி மாத பூஜைகளுக்காக, ஜூலை 16-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00