ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா - நம்பெருமாள், கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார்

May 11 2021 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி, நம்பெருமாள், கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று, கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து திருக்கொட்டாரம் வலம் வந்து இரவு கண்ணாடி அறைக்கு சென்றடைந்தார். கொரோனா பரவல் காரணமாக, பக்தர்களுக்கு இந்நிகழ்ச்சியில் அனுமதி இல்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00