ஸ்ரீ்ரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா - பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்

May 6 2021 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீ்ரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, கருட மண்டபத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பெரும்பாள் காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழா வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00