அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை

Apr 21 2021 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீப திருவிழாவும், சித்திரா பௌர்ணமியும் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில் வரும் 26-ம் தேதி சித்ரா பெளர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00