புதுச்சேரியில் வில்லியனூர் லூர்து மாதா தேவாலய தேர்பவனி
Apr 19 2021 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் புகழ் பெற்று விளங்கும் வில்லியனூர் லூர்து மாதா தேவாலயத்தில் 144வது ஆண்டு பெருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த தேர் நிறைவாக மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்ததாக உலகிலேயே லூர்து மாதாவிற்கு கட்டப்பட்ட 2வது தேவாலயம் இதுவாகும்.