மதுரை மாவட்டத்தில் அழகர்கோவில் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
Apr 18 2021 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வரும் 24-ம் தேதி, கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவில் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் ஏராளமான சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.