ராமேஸ்வரம் கோயிலுக்குள்ளேயே நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி
Apr 15 2021 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சித்திரை மாத பிறப்பன்று ராமேஸ்வரம் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, கொரோனா அச்சம் காரணமாக ராமநாத சுவாமி கோயிலுக்குள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் நடைபெற்றது. தீர்த்தவாரிக்காக சுவாமி - அம்பாள் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.