கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா

Apr 13 2021 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழாவினை முன்னிட்டு, அலங்கரிக்‍கப்பட்ட சப்பரத்தில் சுவாமி-அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான இன்று காலை நடைபெறவிருந்த திருத்தேரோட்ட நிகழ்வுக்கு பதிலாக, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சுவாமி பூவனநாதரும், அம்பாள் செண்பக வள்ளியும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00