நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Mar 5 2021 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு பிடாரி அம்மன் கோவிலில், அம்மன், வீரன் கோவில் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இரண்டு நாட்களாக கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விமான கலசங்களில் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கருவறையில் உள்ள மூலவர்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00