கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்தேர் திருவிழா
Jan 25 2021 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, தேரில் எழுந்தருளிய அய்யா வைகுண்டருக்கு பக்தர்கள் வாழைப்பழத் தார்களை காணிக்கையாக வழங்கினர். இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.