புதுச்சேரி அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா - 2,500 லிட்டர் பாலாபிஷேகம் - பக்தர்கள் வழிபாடு
Jan 12 2021 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 36 அடி உயர ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரத்து 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தரிசனம் செய்தனர்.