அனுமான் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

Jan 12 2021 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

அனுமான் ஜெயந்தியையொட்டி, ஹனுமார் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களில் ஹனுமான் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில் ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள மிகவும் பிரிசிதிபெற்ற அனுமன் கோவிலில். அனுமனுக்கு லட்டு அலங்காரம் செய்யபட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00