அரியலூரில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Jan 11 2021 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. மார்கழி மாத கூடாரைவல்லித் திருநாளையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.