சபரிமலைக்கு வழக்கமாக கிடைக்கும் வருமானம் பெரும் வீழ்ச்சி - கொரோனா பரவல் குறைந்ததும் மாதாந்திர நடை திறப்பு நாட்களை அதிகரிக்க தேவசம் போர்டு முடிவு

Jan 10 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா பரவல் குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், அக்கோவில் நிர்வாகத்துக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு, மானியம் வழங்கும் போதிலும், சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக அதிகம் செலவழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சீசனில் வர முடியாமல் போன பக்தர்களுக்காகவும், வருமான இழப்பை சரிகட்டும் வகையிலும், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, மாதந்திர பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, ஐந்தில் இருந்து, 10 ஆக அதிகரிக்க தேவசம் போர்டு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, தந்திரியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00