குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - வேடமணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்
Oct 21 2020 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்கு ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் வேடமணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், சூரசம்ஹார விழா இந்த ஆண்டு கோயில் முன்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.