நாளுக்கு நாள் களைக்கட்டும் புகழ்பெற்ற குலசேகரபட்டிணம் தசரா திருவிழா - மூன்றாம் நாள் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்று தரிசனம்

Oct 20 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி குலசேகரபட்டினம் தசரா திருவிழாவின், 3-ம் நாளை ஒட்டி, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொவங்கியது. திருவிழாவின் 3-ம் நாளான நேற்று, அம்மன் ரிஷப வாகனத்தில், பார்வதி திருகோலத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்திலேயே உலா வரும் நிகழ்சி நடைபெற்றது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக இதில் உள்ளூரை சேர்ந்த பக்தர்கள் மட்டுமே பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00