நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Oct 20 2020 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான நேற்று மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரராக காட்சியளித்து தன்னைத்தானே பூஜிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரராக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரியையொட்டி கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.