திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது
Oct 18 2020 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா, டிசம்பர் 14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளியில் இன்று நடைபெற்றது. அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில், மங்கள வாத்தியங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.