நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் - கடைத்தெரு, கடற்கரைப் பகுதிகள் களைகட்டின
Oct 18 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில், ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர். சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், கார் மற்றும் பேருந்துகள் மூலம் ஏராளமான பக்தர்கள், வேளாங்கண்ணி வந்துள்ளனர். விடுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் களைகட்டியுள்ளன.