தொடங்கியது நவராத்திரி திருவிழா - கொலு வைத்து கொண்டாடும் பொதுமக்கள்

Oct 18 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளதை அடுத்து, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் நவராத்தரி பண்டிகை தொடங்கியுள்ளது. இதையொட்டி, கோவில்கள் மற்றும் இல்லங்களில் கொலு பொம்மைகள் வைத்து விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி 9 நாட்களுக்கு கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர். நவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடக்கூடிய நிகழ்வாக இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00