தொடங்கியது நவராத்திரி திருவிழா - கொலு வைத்து கொண்டாடும் பொதுமக்கள்
Oct 18 2020 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி பண்டிகை தொடங்கி உள்ளதை அடுத்து, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் நவராத்தரி பண்டிகை தொடங்கியுள்ளது. இதையொட்டி, கோவில்கள் மற்றும் இல்லங்களில் கொலு பொம்மைகள் வைத்து விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி 9 நாட்களுக்கு கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர். நவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடக்கூடிய நிகழ்வாக இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனனர்.