பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்
Sep 26 2020 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இன்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை நடைதிறக்கப்பட்டது. அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.