புதுக்கோட்டையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
Sep 26 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஸ்ரீதேவி பூதேவியுடன் வீற்றிருந்த வரதராஜ பெருமாளை, பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தபடியும் வழிபட்டனர்.