சதுரகிரி கோயிலுக்குச் சென்ற 4 பேருக்கு கொரோனா உறுதி

Sep 20 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்‍கு, மகாளய அமாவாசையையொட்டி ஒரே நாளில் ஆயிரக்‍கணக்‍கானோர் சாமி தரிசனம் செய்த நிலையில், அவர்களில் 4 பேருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிவகாசி, மதுரை, தேனி, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பக்‍தர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00