கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நிமிஷாம்பாள் திருக்கோயிலை வெள்ளநீர் சூழ்ந்தது

Aug 9 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள நிமிஷாம்பாள் திருக்‍கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால், ஸ்ரீரங்கப்பட்டினத்தில், காவிரிக்‍ கரையோரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நிமிஷாம்பாள் திருக்‍கோயிலை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமலும், அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமலும் தவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00