சங்கரநாராயணசுவாமி கோவிலில் கலையிழந்த ஆடித்தபசு திருவிழா

Aug 2 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஆகமவிதிப்படி தொன்று தொட்டு நடந்து வரும் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா இந்த வருடம் முறைப்படி நடக்காததால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். இந்த வருடம் நோய்த்தொற்று காரணமாக ஆடித்தபசு திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் வழக்கம்போல கோவிலுக்குள் பூஜை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் உள்பிரகாரத்தில் சப்பரங்கள் இன்றி சுவாமி, அம்பாளை எதிரெதிரே அமரவைத்து பூஜை செய்து தீபாராதனை காட்டி தபசு காட்சி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00