திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகரிக்‍கும் கொரோனா - பாதுகாப்புப்பணி போலீசார் உள்பட 44 பணியாளர்களுக்‍கு வைரஸ் தொற்று

Jul 8 2020 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ள போலீசார் உள்பட 44 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களுக்‍கும்மேல் மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்‍கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்‍தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்‍கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், வாத்தியக்‍காரர்கள், பாதுகாவலர்கள் என 44 பேருக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00