திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகரிக்கும் கொரோனா - பாதுகாப்புப்பணி போலீசார் உள்பட 44 பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று
Jul 8 2020 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ள போலீசார் உள்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களுக்கும்மேல் மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், வாத்தியக்காரர்கள், பாதுகாவலர்கள் என 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.