லாப நோக்கம் கிடையாது, பக்‍தர்களின் சுவாமி தரிசனமே முக்கியம் - திருப்பதி தேவஸ்தானம் விளக்‍கம்

Jul 5 2020 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் சுவா​மி தரிசனமே முக்கியம், லாப நோக்கம் கிடையாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் திரு.சுப்பா ரெட்டி, கடந்த 8 ம் தேதி முதல் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர் என்றும் கூறினார். இன்று வரை பக்தர்களில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்று கூறிய அவர், அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூலம் பக்தர்களுக்கு பரவவில்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00