திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு - நாளை முதல், மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Jun 26 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை கடந்த ஜூன் 11-ம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து முன்பதிவு மூலம் குறைந்த அளவிலான பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நாளை முதல் இம்மாதம் 30-ம் தேதி வரை 300 ரூபாய் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை மேலும் 3 ஆயிரம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு 12 ஆயிரத்து 750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00