திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் குறைவான பக்தர்களேடு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

Jun 19 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் குறைவான பக்தர்களேடு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பிரதேஷ தினத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு வழக்கமாக செய்யப்படும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டு உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. குறைவான பக்தர்களே ஆலயத்திற்கு வருகை தந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00