சபரிமலையில் ஆனி மாத பூஜைகள் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Jun 15 2020 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஆனி மாத பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத பூஜைகளின் போது வழக்கமாக நடத்தப்படும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகிய பூஜைகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00