சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படும் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
Jun 11 2020 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி திறக்கப்படும் என்றும், ஆனால், பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் கேரள தேவஸம் துறை அமைச்சர் திரு. கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சபரிமலை கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.