சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ம் தேதி திறக்கப்படும் - பக்தர்களுக்கு அனுமதியில்லை

Jun 11 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி திறக்கப்படும் என்றும், ஆனால், பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் கேரள தேவஸம் துறை அமைச்சர் திரு. கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, சபரிமலை கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00