சபரிமலை கோயில் நடை​வரும் 14-ம் தேதி திறப்பு : சுவாமி தரிசனத்திற்கு இணையதளத்தில் இன்றுமுதல் முன்பதிவு

Jun 10 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை தரிசனத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

கேரளாவில் உள்ள வழிப்பாட்டுத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக, வரும் 14-ம் தேதி முதல் 28 வரை சபரிமலை நடை திறக்கப்படுகிறது - ஒரு மணி நேரத்தில், 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், சன்னிதானத்தில் ஒருமுறை 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், தரிசனத்திற்கு, கேரள போலீசின் இணையதளத்தில், இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. வெளிமாநில பக்தர்கள், 'கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் - கேரளா செல்வதற்கான இ -பாஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளையும் சபரிமலை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00