திருவண்ணாமலையில் வைகாசி மாத கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை - கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Jun 4 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாளை பவுர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை,அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், மாதம்தோறும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கிரிவலம் செல்ல கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00