கோகூர் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு பெரு விழா ஒத்திவைப்பு
Jun 3 2020 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு உத்தரவு காராணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில், பழமைவாய்ந்த கோகூர் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு பெருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த கோகூர் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு பாரம்பரிய பெரு விழா, மறு தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்த பின், அரசு விதிமுறைகளின்படி திருவிழா நடைபெறும் என்று கீழ்வேளூர் பங்குத்தந்தை ஜான் பீட்டர் தெரிவித்தார்.