தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை

May 25 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு கடைப்பிடிப்பதை இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், ரமலான் மாத நோன்பு நிறைவு பெற்று இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொருவரும் ஏழை எளியோர்களுக்கு உதவிகளை செய்து, வீடுகளிலேயே தொழுகை நடத்தி, கொரோனாவிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்தனர்.

மதுரையில் ஆனையூர், மெஹபூப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹஜ்மார் தெரு, திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி இஸ்லாமியர்கள் அலைபேசியில் இஸ்லாமியர்கள் தங்கள் உறவினர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

இதேபோல் சேலம் மாவட்டத்திலும் ரம்ஜானையொட்டி இஸ்லாமிய மக்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். கிச்சிபாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தொழகையில் கொரோனாவிலிருநது விடுபட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் தொழுகை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00