கோவில்கள் அடைக்கப்பட்டதால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு

May 14 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் ஊரடங்கினால் ஆலயங்கள் மூடி இருப்பதால் கோவிலை நம்பி டெண்டர் எடுத்த சிறு நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சன்னதி தெருவில் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பி சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை பூக்கடைகள் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. மூன்று லட்சம் வரை பணம் கட்டி ஏலம் எடுத்தும், ஊரடங்கால் ஆலயங்கள் மூடி கிடப்பதால் எந்தவித வருவாயும் இன்றி தவித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00