தமிழகத்தில் கோயில் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

May 7 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள கோயில்களின் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் சில பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. பணியாளர்கள் தேவைக்கேற்ப சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி, மூகக்கவசங்கள் அணிந்துகொண்டு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோயில் அலுவலகங்களிலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்களை அனுமதிக்ககூடாது என்றும், கோயில் வளாகத்தில் பணியாளர்கள் தவிர பக்தர்கள் யாரையும் அனுமதிக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00