திருச்சி ஸ்ரீரங்கம் ஆலய வளாகம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிப்பு

Mar 17 2020 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் ஆலய வளாகம் முழுவதும், மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சக்ரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, பெருமாள் சன்னதி ஆகிய இடங்களில், பக்தர்கள் வரிசையில் செல்லும் வழியில் மற்றும் கம்பிகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00