கொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே பக்‍தர்களுக்கு அனுமதி

Mar 17 2020 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக, காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில்களில், பக்‍தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆலயங்களுக்‍கு வருகை தரும் பக்தர்கள் மூலம், கொரானா வைரஸ் பரவாமல் தடுத்திட, இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயில்களுக்‍கு வரும் பக்‍தர்கள், கிருமி நாசினி கொண்டு அவர்களது கைகள் சுத்தம் செய்த பின்னர், உள்ளே அனுமதிக்‍கப்படுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00