பங்குனி மாத பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் இன்றுமாலை நடை திறப்பு

Mar 13 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பீதியை தொடர்ந்து, பக்‍தர்கள் யாரும் சபரிமலைக்‍கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்‍கப்பட்டுள்ள சூழலில், பங்குனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்‍கப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, சபரிமலைக்‍கு, பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளன. சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்பட மாட்டாது என்றும், அப்பம், அரவணை கவுண்டர்கள் செயல்படாது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், பங்குனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்‍கப்படுகிறது. வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00